07/09/2014 ஞாயிற்றுகிழமை அன்று
வக்ப் நிலங்களை கண்டறிதல், மீட்டல் & பாதுகாத்தல் தொடர்பான
கலந்தாய்வு கூட்டம் தர்கா செயலாளர் மஹபூப் ஷரீப்
தலைமையில் நடந்தது.
தர்கா முத்தவல்லி நஜீர்பாஷா
முன்னிலை வகித்தார். கோர்ட் பாபு
என்கிற ஜாகீர் உசேன் நன்றியுரை கூறினார். நிகழ்சியின் போது எடுத்த படங்கள்
No comments:
Post a Comment