திருச்சி மாவட்டம், தென்னூர் வட்டம், பென்ஷனர் தெருவில் அமைந்திருக்கும்,
ஷாத்தோ ஷஹீதான்கா மக்கான், மீர் ஹசனுல்லா ஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு விழா மிகவும் சிறப்பான முறையில் நடந்தது.
விழாக்குழு தலைவர் பங்காளி& ஹாஜி. காதர் ஷெரீப் தலைமை தாங்க, தர்காவின் நிர்வாகக்குழு செயலாளர்.மஹபூப் ஷெரீப் முன்னிலை வகிக்க, தர்காவின் நிர்வாகக்குழு தலைவர் நஜீர் பாஷா, ஆலோசனைக்குழு தலைவர் நியாஸ் அஹமதுகான் & நிர்வாகக் குழு உறுப்பினர் சையத் முஸ்தபா உசேன் ஆகியோர் வரவேற்க மற்றும் பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முடிவில் தர்காவின் நிர்வாகக்குழு துணைத்தலைவர் ஜாகீர் உசேன் (எ) கோர்ட் பாபு நன்றியுரை கூறினார்.
சந்தனக்கூடு நிகழ்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
ஷாத்தோ ஷஹீதான்கா மக்கான், மீர் ஹசனுல்லா ஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு விழா மிகவும் சிறப்பான முறையில் நடந்தது.
விழாக்குழு தலைவர் பங்காளி& ஹாஜி. காதர் ஷெரீப் தலைமை தாங்க, தர்காவின் நிர்வாகக்குழு செயலாளர்.மஹபூப் ஷெரீப் முன்னிலை வகிக்க, தர்காவின் நிர்வாகக்குழு தலைவர் நஜீர் பாஷா, ஆலோசனைக்குழு தலைவர் நியாஸ் அஹமதுகான் & நிர்வாகக் குழு உறுப்பினர் சையத் முஸ்தபா உசேன் ஆகியோர் வரவேற்க மற்றும் பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முடிவில் தர்காவின் நிர்வாகக்குழு துணைத்தலைவர் ஜாகீர் உசேன் (எ) கோர்ட் பாபு நன்றியுரை கூறினார்.
சந்தனக்கூடு நிகழ்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.